Ticker

10/recent/ticker-posts

வயலுக்கு சென்று வீடு திரும்பாத கணவனை தேடி சென்ற மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

 வயலுக்கு சென்று வீடு திரும்பாத கணவனை தேடி சென்ற மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கிளிநொச்சி: வயலில் சடலம் மீட்கப்பட்டது
கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் முக்கம்பன் பகுதியில் உள்ள வயலிலிருந்து 38 வயதான ஒரு குடும்பஸ்தரின் சடலம் இன்று (25.01.2025) மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர், கடந்த சில நாட்களுக்கு முன் வயலுக்கு சென்றிருந்தார், ஆனால் திரும்பி வராததால் அவரது மனைவி அவரை தேடி சென்றபோது, அவன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.


இறந்தவர் 3 பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரையான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

_Srilanka Tamil News_

Post a Comment

0 Comments