Ticker

10/recent/ticker-posts

இரண்டு துப்பாக்கிகளுடன் பெண்ணொருவர் கைது!

 இரண்டு துப்பாக்கிகளுடன் பெண்ணொருவர் கைது!

ஹபராதுவவில் வீடொன்றில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வாள்கள் – 26 வயது சந்தேகநபர் கைது!

ஹபராதுவ பொலிஸ் பிரிவின் வெல்லேகேவத்த (Wellekewatta) பகுதியில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வாள்களுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சனிக்கிழமை (22) அன்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வெல்லேகேவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் சோதனை நடத்தப்பட்டபோது, அங்கிருந்து வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

வயது: 26

வசிப்பிடம்: வெல்லேகேவத்த, ஹபராதுவ

 கைப்பற்றப்பட்ட பொருட்கள்:

  • 1 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் துப்பாக்கி
  • 1 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் துப்பாக்கி
  • 2 பிஸ்டல் தோட்டாக்கள்
  • 2 வாள்கள்


பொலிஸார் தற்போது இந்த ஆயுதங்கள் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டதா? சந்தேகநபருக்கு பின்னணியில் மற்ற குற்றவாளிகள் உள்ளனரா? என்பதைக் கண்காணித்து வருகின்றனர்.

Srilanbka Tamil News

Post a Comment

0 Comments