Ticker

10/recent/ticker-posts

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியான அறிவிப்பு!!

 

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியான அறிவிப்பு!!

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், மகா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் (27.02.2025) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்தார். அதற்குப் பதிலாக, மார்ச் 1, 2025 (சனிக்கிழமை) அன்று பாடசாலைகள் நடைபெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மாற்றம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அட்டவணைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடைபெறுமாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments