Ticker

10/recent/ticker-posts

குளியாப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு!!

குளியாப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு!!

கொழும்பு, மார்ச் 4: குளியாப்பிட்டி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவர் குளியாப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் தகவலின்படி, குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்திய 12 துளை துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கான காரணம் மற்றும் பின்னணி தொடர்பாக மீளான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் இன்று நீதிமன்றத்திற்கு முன் கொண்டு செல்லப்படுவார்.

Srilanka Tamil News




Post a Comment

0 Comments